இந்த வலி மறையாதா –
ஐய்யோ
என்றும் இது முடியாதா..
வாழ்க்கை என்றால்
என்னவென்று - என்
நன்பர்களை பார்த்தே அறிந்து கொண்டேன்
வலி என்றால்
என்னவென்றும் – அவர்கள்
பிரிவில் நானும்
உணர்ந்து கொண்டேன்..
உறக்கம் இங்கு உறங்கிப்
போனது – என்
உணர்வெல்லாம் முடங்கிப்
போனது....
அன்பால் உறைய வைத்த
உறவுகளே
உயிரை எடுப்பதும்
சரிதானோ ???????
என்றும் விட்டுக்
கொடுக்காத நண்பர்களே
நம்மை விட்டுச் செல்வது
முறைதானோ ???????
“ சௌந்தர்யா ”
This comment has been removed by the author.
ReplyDelete