ஏழையின்
அழுகை
பல வழிகள் கொண்ட உலகினிலே
மனவலியோடு வாழும் சிறுமி நான்
உணர்வை உணர ஆள் இல்லை
உயிரை உலகில் எவரும் மதிப்பதில்லை
கையில் காசு இல்லாவிடில் – கல்வி
நிறுவனங்கள் நமக்கு கேள்விக்குறி ??????
மெழுகிலே மட்டும் என் வெளிச்சம்
வாழ்க்கையில் எனக்கு இரவு மட்டும்
வல்லரசு நாடாக துடிக்கும் வேலையிலே – இன்னும்
உலகின் மூலையில் தவிக்கும் ஏழைகளே
கண் இருந்தும் நாங்கள் குருடர்களே
கண்ணீரில் நகர்கிறது எங்கள் வருடங்களே
வாழ்வே எங்களுக்கு ஓர் சோகம்
ஏழைக்கென்றும் ஓர் கீதம்
மஞ்சளும் குங்குமமும் மாறாத வழக்கமே
பஞ்சமும் பட்டினியிம் குறையாத குற்றமே L
No comments:
Post a Comment