Friday, 30 May 2014

வீட்டில் யார் திட்டு வாங்கினாலும்
நீ மட்டும் அனைவருக்கும்
செல்லபிள்ளையாகவே இருக்கிறாய்J

 பேசாமல் கவர்வதெப்படி
உன்னை பார்த்தே பழகவேண்டும்
நன்றி என்ற சொல்லை
உன்னை கண்டேஅறியவேண்டும் J
                                                                             @ நாய் குட்டி @
                       




No comments:

Post a Comment