Friday, 30 May 2014

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அன்பென்றால் அன்னை மடியே
என்றும்
விலையிலாததும்
விடைபெறாததும்
உலகில் அது மட்டுமே J


----- அம்மா -----

2 comments:

  1. அருமை..
    அம்மம்மா ...
    #நட்புடன் மாக்கான்

    ReplyDelete