விலை இல்லை ஆனால்
விளைவுண்டு அவள் பார்வைக்கு
சுமை இல்லை ஆனால்
சுவையுண்டு அவள் பேச்சிற்க்கு
கலைப்பில்லை ஆனால்
வியப்புண்டு அவள் அழகிற்க்கு
செடியை பார்த்தால் பூக்கள் மலர்ந்தது
என்னை பார்த்தால் கவிதை
பிறந்தது
-----சௌந்தர்யா-----
No comments:
Post a Comment