Tuesday, 27 May 2014



                  வண்ணங்களும்
        எண்ணங்களும்
            மட்டுமே விதவிதமானது..

        வார்த்தை பல தோன்றும் எண்ணத்தை தீட்ட
        விழிகள் பல வேண்டும் வானவில்லை இரசிக்க 

No comments:

Post a Comment