Monday, 26 May 2014

கார் மேகம் போல கலைந்திருக்கும்
கொடியாய் எங்கும் படர்ந்திருக்கும்
பின்னல் கூட அழகாகும்
பின்னால் நின்று பார்கையிலே
முன்னால் வகிடு எடுத்திருக்க
முன் நெற்றியில் குங்குமம் நிலைத்திருக்க
காற்றில் தினமும் அசைந்தாடும்
என்றும் விடியாத இரவுதான்

நங்கையின் குழலோ!!!

No comments:

Post a Comment