உறக்கம் இல்லா இரவுகள்
.
.
.
வழியில்லை
அழிவில்லை
வலிகளுக்கு முடிவில்லை!
சிரிப்பில்லை
பிடிப்பில்லை
சிதைவுகளுக்கு சரிவில்லை!
தடையில்லை
தவமில்லை
தாங்கிபிடிக்க ஆளில்லை!
இறக்கமில்லை
இறப்புமில்லை
இரவுகளிளும் உறக்கமில்லை
வேகமில்லை
வேடமில்லை
வேதனைகள் குறையவில்லை
அர்த்தமில்லை
அச்சமில்லை
ஆதரவுக்கு யாருமில்லை!
அன்பையும் கொச்சை படுத்தும் உறவுகள்
அதனால் உறக்கம் இல்லா இரவுகள் ....
என்றும் இது ஒரு விடுகதையா??
மாற்றம் இல்லாத தொடர்கதையா??
No comments:
Post a Comment