Monday, 14 July 2014

இருட்டுக்குள் ஒரு கொலை
.
.
.
குற்றம் செய்தவர்களுக்கு விடுதலை
எனக்கு ஏன் தண்டனை

தரிக்க வைப்பது சரியென்றால்
தரித்தது எப்படி என் பிழையாகும்..

உன் இரத்தத்தில் உருவான கரு தானே நானும்
உயிர் பிரித்து பிணமாக ஆக்கலாமோ நீயும்

கொலையாளிக்கு விடுதலையாம்
எனக்கே மரண தண்டனையாம் ...

கழுத்தறுத்துகொல்வது மட்டும் கொலை என்று ஆகாது
கருக்கலைத்து கொல்வதுவும் கொலையில்லாமல் போகாது.

-          சௌந்தர்யா -


No comments:

Post a Comment