Sunday, 8 June 2014

வலிப்பது இதயம்- ஆனால்
அழுவதோ விழிகள்

கண்களில் கண்ணீர் – அதை
துடைப்பதோ கைகள்

நடந்தன கால்கள் – வேர்வையில்
நனைந்தது தேகம்

வேறு வேறு தான்
ஆனால் இவைகளுக்குள் இல்லை வேறுபாடுகள்.......

                                --சௌந்தர்யா--





No comments:

Post a Comment