வலிப்பது இதயம்- ஆனால்
அழுவதோ விழிகள்
கண்களில் கண்ணீர் – அதை
துடைப்பதோ கைகள்
நடந்தன கால்கள் – வேர்வையில்
நனைந்தது தேகம்
வேறு வேறு தான்
ஆனால் இவைகளுக்குள் இல்லை வேறுபாடுகள்.......
--சௌந்தர்யா--
No comments:
Post a Comment