Friday, 6 June 2014

கடிகார முட்களை போல்
ஊர் ஊராய் சுற்றி வந்தால்
அனைவரும் பார்க்கிறார்கள்
அவசரத்தில் மட்டும்
ஒரு வாய் சோற்றிற்க்கே
பணம் வேண்டிக் காத்திருக்கும்  


     --- பிச்சைக்காரி ---

No comments:

Post a Comment