Thursday, 26 June 2014

ரீங்காரமிட்டு சுத்திவரும் – நம்மை
உறங்கும் போதும் சினுங்க வைக்கும்
இரவெல்லாம் வந்து போகும்.....

இனபேதம் பார்க்காது
இளமை முதுமை அரியாது
குத்தி குத்தி நம் இரத்தம் எடுக்கும்
இரத்தம் கக்கியே உயிரை துறக்கும்...


                                        -கொசு - 

No comments:

Post a Comment