கணினி கவிதைகள்
Thursday, 26 June 2014
ரீங்காரமிட்டு சுத்திவரும் – நம்மை
உறங்கும் போதும் சினுங்க வைக்கும்
இரவெல்லாம் வந்து போகும்.....
இனபேதம் பார்க்காது
இளமை முதுமை அரியாது
குத்தி குத்தி நம் இரத்தம் எடுக்கும்
இரத்தம் கக்கியே உயிரை துறக்கும்...
-கொசு -
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment