Friday, 27 June 2014

கர்பம் தரிக்க வழியில்லையாம்
எச்சில் இலை போல்
தூக்கி எரிந்து விட்டான் கணவன்
.
.
சாதாரணப் பெண்ணாய் பார்த்த உலகம்
இப்போது மளடியாய் பாரக்கிறது.....


தாயாய் ஆகமுடியாத 
சோகத்தை விட
                                     தாரம் என்ற ஸ்தானத்தை

                                          இழந்ததிலே வலி அதிகம்                                                             வதைக்கிறது......

No comments:

Post a Comment