Thursday, 26 June 2014

தேகங்கள் நீ அன்றி
தேய்ந்தே தான் போகிறது
தேதிகளும் நீயன்றி
நகராது சுடுகிறது


மணம் வீசும் மலரே நீ
என் வசமாவது எப்போது
பிரிவில் தான் சுகமென்றால்
சொல்லிவிடு இப்போது ...

No comments:

Post a Comment