சின்ன சின்ன சிரிப்பலைகள்
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே
நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்
வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே
வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்
வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது
வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்
உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய் நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன
கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்
முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே
விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே
பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ...
உன்னால் நிகழ்ந்தால் நிம்மதியே
நீ பேசும் போது கேட்கும் குரலொழி போதும்
ஆகாரம் இங்கு அடுத்ததாகி போகும்
வண்ண மலர் கூட்டங்களும்
வருடும் தென்றல் காற்றுகளும்
பெரிதாய் தெரிய வாய்ப்பில்லை
வாழ்க்கையில் நீ வந்த பின்னே
வறுமை என்பது வட்ட கோடு
தொட்டுத்தான் உலகில் சுற்றவேண்டும்
செல்வம் என்பது கட்சிக்கொடி
விட்டுத்தான் விரைவில் பிடிக்க வேண்டும்
வாராத மழையில் நனைந்தவன் கதையாய்
இல்லாத வலியை இறுக்கிப்பிடிக்கும் உலகமிது
வாழ்வா சாவா என்றிருந்தேன்
வாழ்க்கையாய் வந்து வாழ்வளித்தாய்
உறவா பிரிவா என்றிருந்தேன்
உயிராய் வந்து உடல் கலந்தாய்
உனக்காக நான் வாழ்ந்தேன்
எனக்காக நீ வாழ்ந்தாய் நமக்காக நாம் வாழ்ந்தோம்
இதில்
பிறர்க்கான தேவை என்ன
கட்டிக்கொண்டு உயிர் வாழ்வோம்
இல்லையேல்
ஒட்டிக்கொண்டே உயிர் பிரிவோம்
முடியாத வானமே
.
.
இந்த சிரிப்பிற்கு அப்பால் நீ தெரிவாய் தேவதையே
விலகாத ஆசையே
.
.
இந்த வலிகளுக்கு அப்பால் நீ கிடைத்தாய் என்னிடமே
பிரியாத தேடலே
.
.
இந்த ஏக்கத்திற்கு அப்பால் நீ சேர்வாய் என் மடியே ...
தங்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeletethanku
ramu
அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteJoshva
Thanku
DeleteKATTIKKONDU VAAZHVOM
ReplyDeleteOR
OTTIKKONDU UYIR PIRIVOM....SUPER...