Monday, 27 April 2015

கண்மனியே
உன் விழிப்பார்வையில் வலியறியேன்
நீ இருந்தாலே இங்கு எனை உணர்வேன்..

நீ கட்டிப்போட்ட கடைபார்வையில்
இன்னும் ஒட்டிகிடக்கின்றேன் நான்

பைங்கிளி  உன் பேச்சை கேட்க
நான் பைத்தியமாய் அலைகின்றேன்
ஒரு சிரு வரி நீ பேசினாலே
நான் உன்னுள் ஐக்கியமாய் ஆகின்றேன்

தங்கத்தாரகை உன் தோளில்
சாய்ந்திருந்தால் சாவும் வரமே
வைரமணி உன் மடியில்
உறக்கம்கொடுத்தால் போதும் வாழ்வே

சுற்றி சுற்றி யோசித்தாலும்
சுற்றும் காற்று தேவையில்லை
அன்பே
உன்னால் வாழும் என் ஜீவன்
உனை அன்றி போனால் உயிர் துறக்கும்...




No comments:

Post a Comment